Friday, December 24, 2010

பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் !!





பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் !!

அல்ஹம்துலில்லாஹ் அல்ஹம்துலில்லாஹ்இந்திய தவ்ஹீத்ஜமாஅத் ஆரம்பித்த காலம் தொட்டு அவர்களைவசைபாடுவதையே தன்னுடைய தலையாயா கடமையாகநினைத்து இயங்கி வந்த திருவாளர்  தொண்டி பெரியவர் தன்னைமக்கள் மத்தியில் அடையலாம் காட்டும்  போதெல்லாம் தன்னைமிகப்பெரிய அறிவாளி போன்று ஒரு தோற்றத்தைஏற்படுத்துவார்மக்களும் ஆகா ஓகோ என்று புகழ்வார்கள்அவருக்கு பின்னாலிருந்து குறிப்பெடுத்து கொடுப்பர்களைமக்களுக்கு தெரியாது அதையே தனக்கு சாதகமாக்கி கொள்வார்இந்த தோண்டி பெரியவர் இது தான் இவருடைய கடந்த காலநிகழ்வுகள்இது மக்களுக்கு தெரியாது தற்போது அவருடையசெயல்பாடுகள் அனைத்தும் இவரா இப்படி என்று முகம் சுளிக்கவைக்கிறது.

   என்ற சூறாவளி

ஒன்று மட்டும் நிதர்சனமான உண்மையாக புலப்படுகிறது இதுவரை இந்த தொண்டி பெரியவர் பல பேர் குடியை கெடுத்ததுமக்களுக்கு தெரியாமல் இருந்தது இவருக்கு மிகப்பெரும்சாதகமாக அமைந்தது இதை மக்களுக்கு மத்தியில் சொல்லமுனைந்த அனைவர்களையும் இவருக்கே உரிய பாணியில்(பெண் மற்றும் பொருளாதாரம்இரண்டு குற்றச்சாட்டுக்களைவைத்து அவர்களுடைய மானத்தோடு விளையாடி அவர்களும் ந்த சைத்தானுக்கு பதில் அளிப்பதால் தங்களுடைய கண்ணியம் குறையும் என்று கருதி இந்த தோண்டிபெரியவரை சற்றும் பொருட்படுத்தாமல் விட்டு ஒதுங்கிவிடுவார்கள் இதுதான் இவருடைய பலமாக இருந்துவந்துள்ளது,  ஆனால் தற்போது பாக்கர் அவர்கள் விசயத்திலும்   விசயத்திலும் இது போன்றே தன்னுடைய அசிங்க முறையைகையாண்டு கேவலபடுத்தி மக்கள் மத்தியிலிருந்து புறம் தள்ளிவிடலாம் என்று நினைத்து தான் நகர்த்திய அத்தனைசதிகளையும் உடைத்து சோதனைகள் அனைத்தும்சாதனையாக்கபட்டு வருவதை எண்ணி திருவாளர்தொண்டி பெரியவர் ஒரு மன நோயாளி போன்று காட்சியளித்துகொண்டிருக்கிறார்.

   விற்கு பெருமை சேர்த்த தொண்டி பெரியவர்

அல்ஹம்துலில்லாஹ் இதுவரை    வை சகட்டு மேனிக்குபேசி வந்த இந்த தொண்டி பெரியவர் தற்போது இவர் வாயாலே   விற்கு பெருமை சேர்த்து வருவது அல்லாஹ்வுடையவார்த்தையான சூழ்ச்சி காரனுக்கெல்லாம் சூழ்ச்சி காரன்அல்லாஹ் என்பதை இந்த குறு மதியாளர் மூலம் தற்போது புரியவைத்திருக்கிறான் கண்ணிய மிக்க ரப்பு.

இனியும் கேவலம் தொடரும்

தொண்டி பெரியவர் தனக்கு நெருக்கமானவர்களிடம்    வைதன்னால் ஒன்றுமே செய்ய முடியவில்லையே என்று புலம்பும்செய்தியும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் வந்துகொண்டே இருக்கிறதுஇனிமேலாவது இந்த தொண்டி பெரியவர்பிறர் விசயத்தில் கண்ணியமாக நடப்பார என்று மக்கள்உன்னிப்பாக கவனித்து வருவதை அவருக்கு அவருடையசீடர்கள் தெரிவிப்பது மட்டுமே அவரை காப்பாற்ற எளிய வலி.இல்லையென்றால் தன்னை அபு ஜகில் என்று தானே அறிவித்தவிஷயம் மக்கள் மத்தியில் உண்மை பெற்று விடும் என்பதைஅவர் நினைவு கொள்ளட்டும்

சொல்லும் செயலும்

சொல்லும் செயலும் வெவ்வேறு என்பதை இந்த அற்புத மார்க்கஅறிஞரின் ! கூற்றை கண்ட நல்லுள்ளம் கொண்ட    வினர்கூட தற்போது சிந்தித்து வருவது அல்லாஹ்வின் மாபெரும்கிருபையில் ஒன்றுஇஸ்லாத்தின் அடிப்படை கடமைகளில்ஒன்று தொழுகை இது வரை ஜமாத்தை சரி வரி பேணாத இந்தஅறிஞர்  எப்படி மக்களுக்கு நல்லுபதேசம் செய்ய முடியும் ?பொருளை திருடுவதேர்கி கையை வெட்ட சொன்னது இஸ்லாம்ஒரு சமுதாய இயக்கத்தையே திருட நினைத்தவருக்கு என்னதண்டனை ? அறியாசனையில் வைத்து அழகு பார்பதா ? சிந்திக்கவேந்தாம இந்த    சகோதரர்கள் ?

எச்சரிக்கை

   வின் ஆரம்பமே தன்னுடைய அழிவு என்பதை அறிஹ்துகொந்த இந்த இழி பிறவி தொண்டி பெரியவர் எத்தனை எத்தனைசரிவு எப்படியெல்லாம் கேவலம் நிச்சயம் அல்லாஹ்பாதிக்கபட்டவர்களுடன் தான் இருப்பான் என்பதற்கு சமீபத்திய   வின் வெற்றியும் வளர்ச்சியும் ஒரு மாபெரும்முன்னுதாரணம்   பிளவின் போது ஐஸ் ஹௌசில்விளக்கம் அளிக்க வந்த இந்ததொண்டி பெரியவர் கேளுங்கம்மா எல்லாத்துக்கும் பதில்சொல்லுறேன் என்று உட்கார்ந்த இவர்மக்களின் நியாயமான கேள்விகளுக்கு பதில் சொல்லமுடியாமல் புற முதுகிட்டு ஓடியதிலிருந்தே அவருக்கு அழிவுஆரம்பித்து விட்டது இதை பற்று தன்னுடையநெருக்கமானவர்களிடம் கூறிய இந்ததொண்டி பெரியவர் "என் வாழ்கையில் கேள்விக்கு பதில்சொல்லாமல் சென்றது இது தான் முதல் முறைஎன்றுஅவரே கூறியதை மீண்டும் நினைவு படுத்துகிறோம்அனைவரும்இந்த தொண்டி பெரியவர் நேர்வழி பெறுவதற்காகஅல்லாஹ்விடம் துவா செய்யுமாறு கேட்டு கொள்கிறோம்.

வஸ்ஸலாம்

இறையடியான்




0 comments:

Post a Comment