Tuesday, December 21, 2010

ஆலந்தூரில் இருதய பரிசோதனை முகாம் !



Copy of 19122010197.jpg
ஆலந்தூரில் இருதய பரிசோதனை முகாம் !

காஞ்சி மாவட்டம் ஆலந்தூரில் நேற்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் மெட்ராஸ் மெடிக்கல் மிசன்  இணைந்து நடத்திய ECG எனப்படும் இருதய பரிசோதனை முகாம் லெப்பை தெருவில் உள்ள  அல் இக்லாஸ் மதரசாவில்   நடை பெற்றது! இதில் பெண்கள் உள்ளிட்ட எரளமனோர் பங்கேற்று பயன் அடைந்தனர்.

0 comments:

Post a Comment