Thursday, March 3, 2011

கேவலப்படுபவர்கள் யார்?


கேவலப்படுபவர்கள் யார்?

பொய்யன்  பீ ஜே ஜமாத்தின் குவைத் மண்டல மேலாண்மை நாத்திகர்களுக்கு சேவகம் செய்து விருது பெற்ற செய்தியை எடுத்துக்காட்டி மேலாண்மை மீது நடவடிக்கை எடுக்க ஆண்மை இருக்கா என சகோ.அபு முஹைமின் எழுப்பிய கேள்விக்கு வழ வழா கொழ கொழா என பதில் என்ற பெயரில் உளறிக்கொட்டி,தங்களுக்கு ஆண்மை இல்லை எண்ணெய் வயல் மீது நடவடிக்கை எடுக்க  என்பதை அவர்களது பதிலிலேயே வெளிப்படுத்தியுள்ளனர்.

 அந்த மேலாண்மை, இது என்னை மீறி நடந்து விட்டது என்று சொன்னாராம்.இவர்களாகவே பில்டப் தருகிறார்கள்.இவர் சாதாரண உறுப்பினர் இல்லை.மண்டல நிர்வாகப் பொறுப்பில் உள்ள மேலாண்மை.வீரமணி யார்?அவரது கொள்கை என்ன?என்பதை தெரியாதவரா என்றெல்லாம் யாரும் கேட்கக்கூடாது.ஒரிஜினல் தௌஹீத் வாதிகள் என்று பீற்றிக்கொள்பவர்கள்,தொழ மாட்டார்கள்,நாதிகம்தான் என் தலைமை என்பார்கள்.இவர்கள் ஒரிஜினல் தௌஹீத் வாதிகள் என்றால் அவர்களது பித்தர்கள் அப்படியே ஒப்புக்கொள்ள வேண்டும்.

சரி விஷயத்திற்கு வருவோம்...குவைத் மண்டலம் அந்த மேலாண்மை மீது நடவடிக்கை எடுத்ததாக புளுகி உள்ளனர்.ஒரு வேலை அது உண்மை என்றால் அந்த செய்தியை களவாடப்பட்ட அவர்களது அதிகாரப்பூர்வ இதழில் கண்டிப்பாக அறிவிப்பு செய்திருக்க வேண்டும்.அந்த அறிவிப்பை காட்டி நிரூபித்திருந்தால் அவர்களை ஆண்மை உள்ளவர்கள்,தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் துணிச்சல் மிக்கவர்கள் என ஒப்புக்கொள்ளலாம்.ஆனால் ஒப்பாரி வைப்பது நிருபிக்கும் முறை அல்ல.
 
அது சரி... ஏற்கனவே...இவர்கள் ஐ என் டி ஜே மீது சென்னை  கமிஷனர் இடத்தில் கொடுத்த புகார் மனுவை அவர்களது அதிகாரப்பூர்வ இதழில் வெளியிடத்தயாரா என சகோ. அபு பைசல் விடுத்த அறைகூவலுக்கு பின்னங்கால் பிடரியில் அடி பட ஓடியதோடு தொடர்ந்து பல வாரங்கள் கேவலப்பட்டு, நகத்தை கடித்துக்கொண்டு நழுவினர்.சகோ.அபு பைசலும் பொறுத்துப்பார்த்து விட்டு கடைசியில் பொய்யன் பி.ஜே கும்பலை அயோக்கியர்கள் என்று டிக்ளர் பண்ணிவிட்டார்.ஆனாலும் கேவலப்படுவது தான் எங்கள் பணி என்பதை ஒப்புக்கொண்டவர்களாக இன்று வரை பதிலளிக்கவில்லை.

மேலாண்மை மேட்டருக்கு ஒரு வாரம் பொருத்திருந்தவர்கள்,பல வாரம் பொறுத்திருந்தும் சகோ அபு பைசல் கேட்ட கேள்விக்கு கடைசி வரை வாய் திறக்க வில்லையே ஏன்?இவர்களது இணைய தளத்தில் போட்டிருக்கும் ஐஸ் குச்சியை இவர்கள் வாயில் வைத்திருந்தார்களா?
இ.த.ஜ வில் பொறுப்பில் உள்ளவர்கள் அதற்கான தகுதியில் தான் உள்ளார்கள்.இந்தப் பொய்யர்கள் தங்கள் நிர்வாகிகளின் கேடுகெட்ட செயல்களை மறைக்க இ.த.ஜ நிர்வாகிகள் மேல் கோயபல்ஸ் பொய்யை தொடர்ந்து கூறுவது...பிக் பாக்கெட் அடித்த திருடன்,அதோ ஓடுகிறான் என்று நல்லவனை கை காட்டிவிட்டு தானும் அந்த நல்லவனை விரட்டுவது போல் பாவ்லா கட்டுவது மாதிரிதான் உள்ளது.

இவர்களது நிர்வாகிகளின் லட்சணம் இது:

1. லூத் நபி சமுதாயம் செய்த பெருங்கேடு கொண்ட செயலை செய்த இவர்களது முன்னாள் மாநில நிர்வாகிக்கு இப்போது தணிக்கை குழு உறுப்பினர் பதவி.(?!)

2. சங்கிலி தொடர்  புகையாலருக்கு  ( chain smoker) மாநில பொருளாளர் பதவி(?!)

3. பசுலுல் இலாஹி இடமிருந்து தனது மனைவிக்கு நெக்லஸ் கேட்டு கெஞ்சி நாக்கை தொங்கப்போட்ட-பள்ளிவாசல் கணக்கில் கையாடல் செய்த மேலப்பாளையத்தாருக்கு மேலாண்மை குழு தலைவர் பதவி(?!)

4.தன்னுடைய மனைவியை முஜாஹித் மௌலவி இடம் மொபைலில் ஆபாசமாக,அசிங்க அசிங்கமாக பேச வைத்து,அதை பதிவு செய்து போயன் ஜே வுக்கு அனுப்பி வைத்த சிலோன் காரரருக்கு அங்குள்ள எஸ்.எல்.டி.ஜே.வில் நிர்வாகப் பதவி(?!)

5. இவை எல்லாவற்றிற்கும் மேலாக தொழுகையே இல்லாத பெயர் தாங்கி முஸ்லிமுக்கு மாநிலத் தலைவர் பதவி(?!) (இந்த தலைவர் தினமும் காலை பத்து மணிக்கு தலைமைக்கு வந்து சரியாக ஒரு மணிக்கு,அதாவது லுஹெர் பாங்கு சொல்வதற்கு 5,10 நிமிடங்களுக்கு முன் வீட்டிற்கு சென்று விடுகிறாராம்!)  

ஈயத்தை பார்த்து இளித்ததாம் பித்தளை என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகிறது. 
மக்களை மடையராக்க தங்களை பரிசுத்தமாக கட்டிக்கொள்வது கேவலமில்லையா?
இந்த லட்சணத்தில் வெட்கங்கெட்டுப்போய் மதுரை ஆதீனம் மேட்டரில் மூக்குடைந்து போய் அந்த பிளேட்டை திருப்பிப்போடுகிறார்கள்.மதுரை ஆதீனம் விஷயத்தில் இவர்களது வாதம் எடுபடவில்லை.மதுரை ஆதீனம் இவர்கள் சொல்வது போல் பேசினார் என்றால்... அந்த செய்தியை வெளியிட்ட நக்கீரன் செய்தியில் இருந்து ஆதாரம் காட்ட முடியுமா என்று இவர்களிடம் கேட்டு ஒரு வருடம் ஆகி விட்டது...இது வரை மூச்சு விடவில்லை இந்த பொய்யர்கள்.

இப்பொழுதாவது அவர்கள் அந்த ஆதாரத்தை எடுத்துக் காட்டி, மக்கள் மன்றத்துக்கு வரட்டும்.அப்போது தெரிந்து விடும் யார் கேவலப்படுகிறார்கள் என்று! இவர்களது மதுரை நிர்வாகிகள் அன்று ஆதீனம் ஆசீர்வதித்து கொடுத்த பாலை பவ்யமாக,கூழை கும்பிடு போட்டு வாங்கி,நக்கிக்குடித்ததை படத்தோடு பார்த்து மக்கள் காரித்துப்பியது போதாதா?
seமதுரை ஆதீனம் மேட்டரை மறுபடியும் பேசத் தயாரா?
 தயார் என்றால் நாமும் தயார்.திராணி, ஆண்மை எங்களுக்கு இருக்கிறது என்று இதிலாவது நிரூபிக்க முன்வருவீர்களா? 

0 comments:

Post a Comment