இ.த.ஜ.குமரி மாவட்டம் உதயம்!
இறைவனின் திருப் பெயரால்...
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 17-3-2011 அன்று திருவிதாங்கோட்டில் வைத்து இந்தியன் தவ்ஹீத் ஜமாஅத் தொடங்குவது சம்மந்தமாக கத்தரில் இருந்து தாயகம் வந்துள்ள சகோ. யாசர் அறபாத் தலைமையில் ஒரு அமர்வு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதை மூஸா கலிமுல்லா அவர்கள் கிராத் ஓதி துவங்கி வைத்தார்.அதில் எடுத்த தீர்மானங்கள்.
1. இந்தியன் தவ்ஹீத் ஜமாஅத் குமரிமாவட்டம் முழுவதும் தொடங்கி இஸ்லாமிய பணி செய்வது.
2. முஸ்லீம் வேட்பாளர்களை ஆதரிப்பது என தலைமை எடுத்த முடிவை குமரிமாவட்டம் முழுவதும் பிரச்சாரம் செய்து முஸ்லீம்கள் அனைவரையும் ஒன்றிணைப்பது.
3. குமரிமாவட்டம் முழுவதும் தஃவா பணிக்கு ஊக்குவிப்பது.
4. மாவட்டம் முழுவதும் இஸ்லாமிய தெருமுனை பிரச்சாரம் செய்வது.
5. மாவட்டம் முழுவதும் தஃவா சம்பந்தமான பேனர்கள் ஒட்டுவது.
6. மாவட்டம் முழுவதும் இஸ்லாமிய பொதுக் கூட்டம் நடத்துவது.
7. மாவட்டத்தில் இரத்த வங்கி தொடங்குவதாக்;கும், இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடங்குவதர்க்கும் முயற்சி எடுப்பது.
8. அனைத்து ஜமாத்திற்கும் முன்மாதிரியாக குமரிமாவட்டத்தை அல்லாஹ்வுடைய உதவியால் மாற்றிக்காட்டுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் விவரம்;:-
1. மூஸா கலீமுல்லாஹ் (பிர்தௌவ்சி, உமரி)
2. யாசர் அறபாத்
3. மாஹீன் ரியாஸ்
4. அபுதாஹிர்
5. முஹ்சின்
6. மாலிக் முகம்மது
7. சதாம் ஹீசைன்
8. முகம்மது ஹீசைன்
9. கபூர் முஹ்சின்
10. அன்சார்
0 comments:
Post a Comment