Thursday, March 17, 2011

ஆனை மலை நகர இ.த.ஜ.அலுவலகத் திறப்பு நிகழ்ச்சி!


 ஆனை மலை நகர இ.த.ஜ.அலுவலகத் திறப்பு நிகழ்ச்சி!

கடந்த சில நாட்களுக்கு முன் கோவை மாவட்ட பொதுக் குழுவில் கலந்து கொண்ட எஸ்.எம்.பாக்கர், அப்துல் ஹமித் .இணையதுல்லாஹ் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் மாவட்ட செயலாளர் உமர் பாருக் ஆகியோர் ஆனைமலை 
நகர அலுவலகத் திறப்பு நிகழ்ச்சியிலும் பங்கேற்றனர்.   

0 comments:

Post a Comment