Sunday, March 6, 2011

கள்ளக் காதலுக்கு வக்காலத்து ! காரைக்குடியில் கிழிந்த பொய்.ஜே.வின் முகத்திரை !

கள்ளக் காதலுக்கு வக்காலத்து 
காரைக்குடியில் கிழிந்த பொய்.ஜே.வின் முகத்திரை 
 
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் காரைக்குடி அமைப்பின் மீது வழக்கம்போல் அவதுறு சொல்லி கேவலப்பட்டிருக்கிறார்கள் தனி நபர் தக்லீத் ஜமாஅத்தினர். இவர்களுடைய அவதுறு அப்பட்டமாக வெளிப்படுவதைப் பாருங்கள். 
அப்துல்லாஹ் பீவி என்ற பெண்மணியிடம் இதஜ காரைக்குடி அமைப்பினர் கண்ணியக்குறைவாக நடந்து கொண்டதாக பொய்யை வாரி இறைத்துள்ளனர். அந்தப் பெண்மணி இதஜவிடம் கோரிக்கை மனு கொடுத்த தேதி 18-02-2011. ஆனால் இதஜ அமைப்பினரைப் பற்றி தனி நபர் ஜமாஅத்திடம் அந்தப் பெண்மணி புகார் கொடுத்ததாக அவர்கள் வெளியிட்டுள்ள அந்தப் புகார் மனுவில் குறிப்பிடப்பட்டிருக்கும் தேதியோ
 15-02-2011.

18-02-2011 அன்று இதஜ அலுவலகத்திற்கு நேரில் வந்து கோரிக்கை மனு கொடுக்கும் ஒருவரிடம் 15-02-2011 அன்றோ அல்லது அதற்கு முன்னமோ எப்படி கண்ணியக்குறைவாக நடந்து கொள்ள முடியும்? 

அப்படியே நடந்து கொண்டாலும் அந்தப் பெண்மணி எப்படி
 18-02-2011 அன்று இதஜவினரிடம் மனு கொடுத்திருப்பார். சிந்தியுங்கள். இதிலிருந்தே தெரிகிறது தனி நபர் ஜமாஅத்தினர் தரங்கெட்டு, தட்டு கெட்டு, புத்தி மழுங்கி, கேவலத்திலும் கேவலமாக, கேடுகெட்ட தனத்திற்கு ஆளாகி முஸ்லிம் சகோதரர்கள் மீது அவதுறு சொல்ல அலைந்து கொண்டிருக்கிறார்கள் என்று!
இதுதான் இவர்களின் தவ்ஹீத் பணியோ?

  




 


பெண் இ.த.ஜ.வுக்கு எழுதிய கடிதம் 


பெண் த.த.ஜ.வுக்கு எழுதியதாக வெளியிட்டுள்ள கடிதம்






.  

0 comments:

Post a Comment