Tuesday, March 8, 2011

ஐ.என்.டி.ஜே வின் ஆம்பூர் கிளையின் சார்பாக அதிகாரிக்கு திருக்குர்ஆன் மொழியாக்கம்





மாமறை குரானை மக்களிடம் சேர்ப்போம் எனும் முழக்கத்தோடு அணைத்து மட்டங்களிலும் குரான் மொழியாக்கம் வழங்கும்   ஐ.என்.டி.ஜே வின் ஆம்பூர் கிளையின் சார்பாக ஆம்பூர் காவல் நிலையத்திற்கு இன்ஸ்பெக்டராக பொறுப்பு ஏற்ற ராஜாவுக்கு ஆம்பூர் நகர ஐ.என்.டி.ஜே கிளைத்தலைவர் எம்.ரபிக் மற்றும் நிர்வாகிகள் திருக்குர்ஆன் தமிழாக்க   பிரதியை வழங்கினர்.

0 comments:

Post a Comment