Thursday, March 3, 2011

கானத்தூரில் இ.த.ஜ. ஆம்புலன்ஸ் அர்பணிப்பு நிகழ்ச்சி!

கானத்தூரில் இ.த.ஜ. ஆம்புலன்ஸ் அர்பணிப்பு நிகழ்ச்சி!
விபத்துக்கள் அதிகம் நிகழும் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள 
கானத்தூரில் போதிய வாகன வசதிகள் இல்லாமல் பல உயிர்கள் பறி போகும் 
அவல நிலை கண்டு , மக்கள் சேவையில் மகத்தான பணியாற்றும் இ.த.ஜ.வின் 
கானத்தூர் கிளை நிர்வாகிகள் அல்லாஹ்வின் அருளாலும், தங்களின் கடும் உழைப்பாலும் , தர்ம சிந்தனை கொண்ட நல்ல உள்ளங்களின் ஒத்துழைப்பாலும் வரும் 20.3.11 அன்று மக்கள் சேவைக்கென அவசர ஊர்தியை அர்பணிக்க உள்ளார்கள்.     

0 comments:

Post a Comment