பெர்ணம்பட் நகராட்சியால் மறந்து போன தரைகாடு .
தரைகாடு மொத்தம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏழை குடும்பம் வசிக்கும் ஒரு பகுதி . இது பெர்ணம்படில் 18 வார்டு ஆகும் . இந்த பகுதிற்கு லாசர் என்பவர் dmk கவுன்சில்ளராக இருந்து வருகிறார் . இந்த பகுதியில் அதிகமாக குழந்தைகள் இருகின்றனர் . இந்த பகுதி தெருக்களில் கால்வாய்கள் காட்ட நகராட்சிக்கு நிதி இல்லை . தெருக்களின் ஓரங்களில் ஓட வேண்டிய கால்வாய் தெருக்களின் நடுவில் ஓடி கொண்டிருகிறது . நகராட்சி சைர்மன் மற்றும் கவுன்சிலர்கள் மட்டும் a.c இல் ஆல் அவுட் ரூம் ஸ்ப்ரே போட்டு துங்குகின்றனர் . இந்த மக்கள் நோயாள அவதிபடுகின்றனர் . தமிழாக அரசு இந்த பகுதிக்கு அனுப்ப பட்ட பணம் எங்கே ?
-பேரணாம்பட்டில் இருந்து சர்ப்ராஸ் -
0 comments:
Post a Comment