Thursday, March 3, 2011

பெர்ணம்பட் நகராட்சியால் மறந்து போன தரைகாடு .


 பெர்ணம்பட்   நகராட்சியால்    மறந்து  போன  தரைகாடு . 





தரைகாடு  மொத்தம் ஆயிரத்துக்கும்  மேற்பட்ட  ஏழை  குடும்பம்  வசிக்கும்  ஒரு  பகுதி . இது  பெர்ணம்படில்  18 வார்டு  ஆகும் . இந்த  பகுதிற்கு  லாசர்  என்பவர்  dmk கவுன்சில்ளராக  இருந்து  வருகிறார் . இந்த  பகுதியில்  அதிகமாக  குழந்தைகள்    இருகின்றனர் . இந்த  பகுதி  தெருக்களில்  கால்வாய்கள்    காட்ட  நகராட்சிக்கு  நிதி  இல்லை . தெருக்களின் ஓரங்களில்    ஓட  வேண்டிய  கால்வாய்    தெருக்களின்  நடுவில் ஓடி  கொண்டிருகிறது . நகராட்சி  சைர்மன்  மற்றும்  கவுன்சிலர்கள்  மட்டும்  a.c இல்  ஆல்  அவுட்   ரூம்  ஸ்ப்ரே  போட்டு  துங்குகின்றனர் . இந்த  மக்கள்  நோயாள  அவதிபடுகின்றனர் . தமிழாக  அரசு  இந்த  பகுதிக்கு    அனுப்ப  பட்ட  பணம்  எங்கே ?

-பேரணாம்பட்டில் இருந்து சர்ப்ராஸ் - 

0 comments:

Post a Comment