மதுரையில் மார்க்கக சொற்பொழிவு நிகழ்ச்சி!
மதுரை இ.த.ஜ. சார்பில் முபாரக் பள்ளியில் கடந்த ஞாயிறு அன்று பாயான் மிகழ்ச்சி நடை பெற்றது! இதில் எரளமனோர் பங்கேற்றனர்.மாநிலப் பேச்சாளர் முஹம்மத் மைதீன் 'இஸ்லாத்தில் இளைங்கர்களின் பங்கு எனும் தலைப்பில் உரையாற்றியது, மதுரை மாவட்டத்தில் புதிதாக இணைந்த சகோதரர்களுக்கு பயிற்சியாகவும் அமைந்தது!
0 comments:
Post a Comment