அல்லாஹ்வின் திருப்பெயரால்
அல்லாஹ்வின் கிருபையால் இந்திய தவ்ஹீத் ஜமாஆத் தஞ்சை வடக்கு மாவட்டம்சார்பாக அவணியாபுரத்தில் கடந்த 27.2.11 ஞாயிற்றுகிழமை அன்று மாலை 6மணிக்கு சமூக தீமை ஒழிப்பு தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது. (அல்ஹம்துலில்லாஹ்)
இந்நிகழ்ச்சியில் INTJ மண்டல தலைவர் A.ஜாபர் அலி அவர்கள் தலைமை தாங்கினார்கள். இஸ்லாமிய அழைப்பாளர் அர்ஷ் முஹம்மதுஅவர்கள் மதுவும் அதன் விளைவுகளும் என்ற தலைப்பிலும் INTJ மாநிலபேச்சாளர் B.ஒலி முஹம்மது அவர்கள் வட்டி ஒரு மரணப்படுக்குழி என்றதலைப்பிலும் உரையாற்றினார்கள். INTJ மாவட்ட துணை தலைவர்M.S.ரஹ்மத்துல்லா அவர்கள் நன்றியுரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் பெரும் திரளான மக்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தார்கள்.
0 comments:
Post a Comment