கானத்தூரில் ஆம்புலன்ஸ் அர்பணிப்பு நிகழ்ச்சி !
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கஞ்சி மாவட்டம் கானத்தூரில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக இலவச ஆம்புலன்ஸ் அர்பணிப்பு நிகழ்ச்சி நடை பெற்றது! இந்நிகழ்ச்சியில் மாநில செயலாளர் செங்கிஸ் கான் , INTJ அரும்பணிகள் எனும் தலைப்பிலும் , பொது செயலாளர் சித்திக் ' இறை வழியில் செலவு' எனும் தலைப்பிலும் தலைவர் எஸ்.எம்.பாக்கர் 'சமுதாய ஒற்றுமை 'எனும் தலைப்பிலும் உரையாற்றினர். இதில் பெண்கள் உள்ளிட்ட எராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment