Tuesday, March 22, 2011

கானத்தூரில் ஆம்புலன்ஸ் அர்பணிப்பு நிகழ்ச்சி !

கானத்தூரில் ஆம்புலன்ஸ் அர்பணிப்பு நிகழ்ச்சி !

அல்லாஹ்வின்  மாபெரும் கிருபையால் கஞ்சி மாவட்டம் கானத்தூரில்  இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக இலவச ஆம்புலன்ஸ் அர்பணிப்பு நிகழ்ச்சி நடை பெற்றது! இந்நிகழ்ச்சியில் மாநில செயலாளர் செங்கிஸ் கான் , INTJ  அரும்பணிகள் எனும் தலைப்பிலும் , பொது செயலாளர் சித்திக் ' இறை வழியில் செலவு' எனும் தலைப்பிலும் தலைவர் எஸ்.எம்.பாக்கர் 'சமுதாய ஒற்றுமை 'எனும் தலைப்பிலும் உரையாற்றினர். இதில் பெண்கள் உள்ளிட்ட எராளமான பொதுமக்கள்   கலந்து கொண்டனர்.   











0 comments:

Post a Comment