Monday, March 14, 2011

பெரியார் நகர் கிளை சார்பில் பெரியார் தாசன் உரை !




இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் காஞ்சி மாவட்டம் குன்றத்தூர் நகரம் பெரியார் நகர் கிளை சார்பில் இஸ்லாமிய அரங்க கூட்டம் மற்றும் தர்பியா பயிற்சி முகாம் ! மக்ரிபுக்கு பின் நடை பெற்றது! சொற்பொழிவு நிகழ்ச்சியில் பேராசிரியர்டாக்டர் அப்துல்லாஹ்  அவர்கள் 'இஸ்லாம் கூறும் பகுத்தறிவு ' எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர்  கலந்து கொண்டனர்.. 

0 comments:

Post a Comment