Thursday, March 3, 2011

கேள்வி கேட்டவனை விட்டு அடுத்தவனை பிறாண்டும் அண்ணன்!

கேள்வி கேட்டவனை விட்டு அடுத்தவனை பிறாண்டும் அண்ணன்! 




தொடர்ந்து இழிவடைவது யார்? என்று நடு நிலை பேணும் அத்தனை உள்ளங்களும்
நன்கு அறியும்.குறிப்பாக சம்மந்தப்பட்ட பொய்யர் நன்றாகவே அறிவார்.அதன்
விளைவு தான் பொய்யனில் வெளிவந்து கொண்டு இருக்கும் அவரது ஆக்கங்கள்.

கொள்கை போனாலும் பரவாயில்லை கொள்ளை லாபம் மட்டும் கிடைத்தால் போதும்
என்று லாப நோக்கமே அடிப்படியாக கொண்டு மூடி மறைத்த ஓர் உண்மையை
"பெரியாரை புகழ் பாடும் மேலாண்மை ....."என்ற தலைப்பில் வெளிச்சத்துக்கு
கொண்டுவந்து பொய்யர் பிஜே வின் கொள்கை பற்றை தோலுரித்து காட்டினார்
முஹைமின் என்ற சகோதரர்.


வெளிச்சத்துக்கு கொண்டுவந்து தோலுரித்தவரை விட்டு விட்டு வெளியிட்டவர்
மீது கருங் கோபத்தில் உள்ளார் பொய்யர்.இந்திய தௌஹீத் ஜமாத்தின்
ஆணித்தரமான வாதங்களுக்கு ஆடிபோனவர் "பிணம் என்று தெரிந்த பிறகு சிகிச்சை
அளிக்க முடியாது" என்று கில்லாடியாக கிரேட் எஸ்கேப் ஆனார்.இவரது கொள்கை
பற்று குறித்த முஹைமினின் ஆக்கம் கண்டவுடன்  அப்படியே!ஷாக் ஆகிவிட்டார்.
"பிணம்" என்று சொல்லி பின்னுக்கு சென்றாலும் நமது கருத்துக்கு நாமே
முரண்பட்டே ஆகவேண்டும் என்ற நிலைக்கு தற்பொழுது வந்துள்ளார்.

இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் தேசிய தலைவரின் புகை படங்களை தனது இச்சைகளால்
அலங்கரித்து அதன் மூலம் தனது கோபத்தை வெளிப்படுத்தி வருகிறார்.எப்படி
கோபத்தை வெளிப்படுத்தினாலும் இனி ஒன்னும் ஆகபோரதில்லை. காரணம் சமூகத்தில்
இவர் செல்லா நாணயம் ஆகிவருவதால்.மாநாடுகள் ,ஆர்ப்பாட்டங்கள் என்று
நடத்தியும் தேர்தல் நெருங்கிய நேரத்திலும் எந்த கட்ச்சியும்
சீண்டாததிளிருந்து இவருடைய நிலையை புரிந்துக்கொள்ளலாம்.

நினைத்தது எதுவுமே நடக்காததால்தான் அங்கு தமுமுக  என்றும் இங்கு இ த ஜ
என்றும் மாறி மாறி பிராண்டி வருகிறார்.பிராண்டி ,பிராண்டி இறுதியாக
பிரசர் ஏறி வெறி பிடிக்காத அளவுக்கு உடன் உள்ளவர்கள் பக்குவப்படுத்தினால்
சரி!.

ஆக்கம் :முபாரக், குவைத் மண்டலம்.

0 comments:

Post a Comment