Wednesday, March 16, 2011

குடும்பத்தோடு இஸ்லாத்தை ஏற்ற மூவர் !

குடும்பத்தோடு இஸ்லாத்தை ஏற்ற மூவர் !

கடற்கரை, மருத்துவமனை, கோயில்கள், சர்ச்கள், போராட்டங்கள்,பொதுக் கூட்டங்கள், தெருமுனை பிரச்சாரங்கள் , ரத்த தான முகாம்கள், மருத்துவ முகாம்கள், தனி நபர் சந்திப்புகள் , தொலைகாட்சி நிகழ்சிகள் என அணைத்து நிலைகளிலும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மார்கத்தை எடுத்து சொல்லும் தஃவா காலமாக மாற்றி துண்டு பிரசுரம் மூலமாகவும், குரான் தமிழாக்கத்தை பிற மத சகோதரர்களுக்கு வழங்கும் 'இறை வேதம் அழைக்கிறது' நிகழ்ச்சி மூலமாகவும் அழைப்புப் பணி செய்து வருகிறது௧ அதன் மூலம் மக்கள் இந்த மார்கத்தின் பக்கம் வந்து கொண்டிருக்கின்றனர்  

அந்த வகையில் இ.த.ஜ.வின் இஹ்லாஸ் ஆனா  தஃவா பணிகள் மூலம் இந்த வாரம் பெரம்பூர் பகுதியை சேர்ந்த பாபு என்ற சகோதரர் செய்யது பாபு என்ற பெயர் மாற்றத்தோடு தன் குடும்பத்தோடு  கடந்த வெள்ளியன்று ஜும்மவிற்கு பின் குடும்பத்தை சேர்ந்த மூவரோடு   தலைமையகத்தில் இஸ்லாத்தை ஏற்றனர்.அவர்களுக்கு எஸ்.எம்.பாக்கர் திருக் கலிமாவை சொல்லி, 
திருக் குரான் கொடுத்த    கொடுத்த காட்சி.      





0 comments:

Post a Comment