Tuesday, March 22, 2011

INTJ ஆதரவு கோரி திருவல்லிக்கேணி தி.மு.க. வேட்பாளர் !

                    INTJ ஆதரவு கோரி திருவல்லிக்கேணி தி.மு.க. வேட்பாளர் !





 திருவல்லிக்கேணி தி.மு.க.வேட்பாளரும் தென் சென்னை மாவட்ட செயலாளருமான ஜே.அன்பழகன் ஆதரவு கோரி இன்று 22.3.11 மக்ரிபுக்கு ஐ.என்.டி.ஜே.வின் திருவல்லிக்கேணி மர்கசுக்கு வந்தார்! 

மாநில செயலாளர் செங்கிஸ்கான் மற்றும் மாவட்ட ,கிளை நிர்வாகிகள் அவரை வரவேற்று, 'முஸ்லிம்கள் அதிகமுள்ள திருவல்லிக்கேணியில் போட்டியிடும் நீங்கள் இஸ்லாத்தை பற்றியும் முஸ்லிம்களை பற்றியும், அறிந்து கொள்ள வேண்டும்'  எனக் கூறி  அவருக்கு குர்-ஆன் தமிழாக்கம் மற்றும் இஸ்லாத்தை பற்றிய சில நூல்களையும் வழங்கினார்.

      

0 comments:

Post a Comment