Tuesday, March 29, 2011

பதிவு செய்யப் படாத த.மு.மு.க.வில் தான் அமைப்பாளராக இருந்து மக்களை ஏமாற்றியதை ஒப்புக்கொள்ளும் பொய் .ஜே!


பதிவு செய்யப் படாத த.மு.மு.க.வில் தான் அமைப்பாளராக
இருந்து மக்களை ஏமாற்றியதை  ஒப்புக்கொள்ளும்  பொய் .ஜே!     

























இந்திய தவ்ஹீத் ஜமாத்தை அழிக்க நினைத்து முடியாமல், தன கிரிமினல் புத்தியால் அபகரித்த பொய்.ஜே அதற்க்கு விளக்கம் அளித்து பேசும் போது ஒரு ஜமாத்தை பதிவு செய்யாமல் எப்படி நடத்தலாம்? மக்களை ஏமாற்றும் செயல் இல்லையா? என்றார்.! 

நாம் நம்முடைய டிரஸ்ட் பதிவு எண்ணை வெளியிட்டதும் , டிரஸ்டில் பதிவு செய்து எப்படி கிளை அமைக்கலாம்? போராட்டம் நடத்தலாம்? என்று கூறியதோடு மட்டுமின்றி இந்துத்துவ இயக்கங்களை விட மோசமாக நடந்து இ.த.ஜ.நடத்திய டிசம்பர் 6 போராட்டங்களை தடுக்க  இவர்கள் டிரஸ்ட் போராட்டம் பொதுக் கூட்டமெல்லாம் நடத்தக் கூடாது!.என  காவல் துறையில் புகார் அளித்தார்!காவல் துறை அதிகாரிகளும் நீதி மன்றமும் காறித் துப்பி 'அதெல்லாம் நீங்கள் சொல்லக் கூடாது ' கண்டித்தனர்.

நாம் அப்போது ' பி.ஜே.அமைப்பாளராக இருந்த த.மு.மு.க.எந்த சட்டத்தின் கீழ் பதிவு செய்யப் பட்டு அதில் கிளை அமைத்து போராட்டம் பொதுக் கூட்டமெல்லாம் நடத்தினோம்? நீங்கள் அதில் இருந்த போது பதிவு விசயமெல்லாம் அப்போது தெரியவில்லையா? http://www.intjonline.org/1338.do எனக் கேட்ட போது அதை நிரூபிக்க தயாரா? எனக் தன கள்ளப் பெயரில் இயங்கும் இணையத் தளத்தில் கீழை ஜமிலுக்கு சவால் விட்டார்.

மக்களின் மறதியை மூலதனமாக்கி அதைக் கொண்டே பிழைப்பு நடத்தும் அவதூறு  மன்னனுக்கு  அல்லாஹ் சில ஆதாரங்களை விட்டு வைத்து, தான் பொய்யன் என்பதை அவரது வாயாலேயே நிரூபிப்பதை பாருங்கள்.
அவரது வாதப்படி த.மு.மு.க.எனும் அமைப்பை பதிவு செய்யாமலே அதன் அமைப்பாளராக இருந்து மக்களை ஏமாற்றியுல்லதை ஒப்புக் கொள்வதை கேளுங்கள்!    
        
 

0 comments:

Post a Comment