அல்ஹம்துலில்லாஹ்! நேற்று தென் சென்னையில் இ.த.ஜ. சார்பில், அரசு மருத்துவ மனைகளோடு இணைந்து, சேப்பாக்கம்,சூலை மேடு , கிரிஷ்ணாம்பேட்டை ஆகிய பகுதிகளில் நடை பெற்ற ரத்த தான முகாம்களில் மாநில ,மாவட்ட , கிளை நிர்வாகிகள், மாற்று மத சகோதரர்கள் ,பெண்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர். எந்த நிலையிலும் தாவா எனும் இந்திய தவ்ஹீத் மாத்தின் கொள்கை அடிப்படையில் ரத்த தானம் செய்த பிற மத சகோதரர்களுக்கும் ,சிறப்பு அழைப்பாளர்களுக்கும் தாவா சம்பந்தமான பிரசுரங்களும் , திருக்குர்ஆன் தமிழாக்கமும் வழங்கப்பட்டது! அது மட்டுமின்றி சூலை மேடு பகுதியில் அபு ஆசியாவின் இஸ்லாமிய கண்காட்சியில் இடம் பெற்ற தாவா சம்பந்தமான பேனர்கள் வைக்கப்பட்டிருந்ததை மாற்று மத சகோதரர்கள் பார்த்து பயனடைந்தனர்.
0 comments:
Post a Comment