Sunday, November 21, 2010

அறந்தாங்கியில் திடல் தொழுகை.



றந்தாங்கியில் இ.த.ஜ.சார்பில் திடல் தொழுகை நடைபெற்றது இதில் பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தஞ்சை வடக்கு மாவட்ட நிர்வாகியும் ,பேச்சாளருமான ஒலி முஹம்மத் பெருநாள் உரையாற்றினார்.

0 comments:

Post a Comment