Sunday, November 21, 2010

திருச்சியில் தற்கொலை விழிப்புணர்வு பொதுக்கூட்டம்.டாக்டர் அப்துல்லாஹ், அபு ஆசியா உரை!



திருச்சி எடமலைப்பட்டி புதூர் ராமச்சந்திர நகர் பகுதியில் அதிகரித்து வரும் தற்கொலைகளை தடுக்கும் நோக்கில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கிளையும் அறக்கட்டளை ஒன்றும் ஏற்பாடு செய்த தற்கொலை விழிப்புணர்வு பொதுக்கூட்டத்தில் , மன நல மருத்துவரும் இஸ்லாத்தில் இணைந்தவருமான டாக்டர் .அப்துல்லாஹ் மற்றும் இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் மாநில பேச்சாளர் அபு ஆசியா ஆகியோர் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினர்.திருச்சி மாவட்ட தலைவர் ரிஸ்வான் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட ஏறலமனோர் கலந்து கொண்டனர். 'உங்கள் கைகளாலேயே அழிவை தேடிகொல்லாதீர்கள்' எனும் இறை வசனத்தை மக்களுக்கு எடுத்து சொல்லும் விதமாய் கூட்டம் அமைந்தது!

0 comments:

Post a Comment