Saturday, November 20, 2010

கடையநல்லூரில் இ.த.ஜ. திடல் தொழுகை!




டையநல்லூர் இத.ஜ.சார்பில் புதனன்று பெருநாள் தொழுகை நடைபெற்றது !
இதில் பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த திடல் தொழுகையை தடுப்பதற்கு தாங்கள்தான் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்
என காவல் நிலையம் சென்று புகார் அளித்து , குழப்பம் விளைக்க முயன்ற
தக்லீத் ஜமாத்தின் முயற்சிகளை முறியடித்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்!

0 comments:

Post a Comment