கடையநல்லூர் இத.ஜ.சார்பில் புதனன்று பெருநாள் தொழுகை நடைபெற்றது !
இதில் பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த திடல் தொழுகையை தடுப்பதற்கு தாங்கள்தான் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்
என காவல் நிலையம் சென்று புகார் அளித்து , குழப்பம் விளைக்க முயன்ற
தக்லீத் ஜமாத்தின் முயற்சிகளை முறியடித்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்!
0 comments:
Post a Comment