Wednesday, November 17, 2010

பெருநாள் தொழுகை



பெ ருநாள் தொழுகை
அஸ்ஸலாமுஅலைக்கும்
இந்திய தவ்ஹீத்ஜமாஅத் சார்பாக நேற்று தமிழகமெங்கும் சிறப்பாக கொண்டாட பட்டது .இதில் திருச்சியில்
மாநில செயலாளர் சகோதரர்அபு ஆசியாஅவர்களின் தலைமையில் தென்னூர்உழவர்சந்தையில் திடலில்
பெருநாள் தொழுகை நடைபெற்றது .பெருநாள் தினத்தின் உரையாக தியாகம் -அன்றும் இன்றும் ,என்ற
தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
பெருநாளின்தொழுகையில் அனைத்து ஜமாதினரும் ,திரளாக பெண்களும் கலந்து கொண்டது
சமுதாயத்தின் ஒற்றுமையை வெளிக்காட்டும் விதமாக அமைந்திருந்தது.

0 comments:

Post a Comment