Friday, November 19, 2010

நீங்கள் செய்யாததை பிறருக்கு ஏன் சொல்லுகின்றீர்கள்!

இறைவனின் திருப்பெயரால் ...
திருட்டுத்தனமாக அடுத்தவன் இயக்கத்தை தன குடும்ப உறுப்பினர் பெயரில் பதிவு செய்ததன் மூலம் ,தங்களின் முகத்திரை கிழிந்து தொங்கிக்கொண்டிருந்தும கூட வெட்கமில்லாமல் இவர்களுக்கு எப்படி இவர்களுக்கு மக்கள் மன்றத்தில் பேசமுடிகிறது! எப்படி தொலைக்கட்சியில் உட்கார்ந்து மக்களிடம் திருட்டுத்தனத்தை நியாயப்படுத்த முடிகிறது? எப்படி பாதிக்கபட்டவனிடம் கேள்வி எழுப்ப முடிகிறது!

தனக்கு தானே காஜி பட்டம் வழங்கி பிறை குழப்ப அறிவிப்பு செய்த கோழை ரஹ்மதுல்லா ,கேனத்தனமாக சில கேள்விகளை இணையத்தில் எழுப்பியுள்ளார்! சமிப காலமாக பாக்கருக்கு எதிராக அண்ணனால் களமிறக்கப் பட்டுள்ள இந்த கைத்தடி , பெர்ணம்பெட்டில் ஹோமோ செக்ஸ்-இல், ஈடுபட்டு கொல்லபட்டவருக்காக போராட்டத்திற்கு தலைமை வகித்த கொள்கை குன்று! பின்னே ஹோமோ செக்ஸ் புகழ் கடையநல்லூர் கல்லூரியில் படித்தவராயிற்றே!

அது மட்டுமின்றி தவ்ஹீத் என்ற பெயரில் பத்திரிகை நடத்துகிறேன் என வல்லம் மாநாட்டில் வசூல் செய்து ,சந்த செலுத்தியவர்களுக்கு கொஞ்ச நாள் நான்கு பக்க பிட் நோட்டீஸ் வழங்கிவிட்டு , அத்தனை பணத்தையும் சுருட்டிய ஆசாமி! இவருக்கு சந்தா சேர்த்து கொடுத்து நொந்து போனவர்களில் வந்தவாசியை சேர்ந்த ஊனமுற்ற சகோதரரும் ஒருவர்!

நாவன்மை மிகுந்த நன்றி கெட்ட இந்த தாயி ! பி.ஜே.வால் அமுக்கி வைக்கப்பட போது , பாக்கரால் , பி.ஜே.வுக்கு மாரடைப்பு வந்த நேரத்தில் அடுத்த கட்ட பேச்சாளராக வெளிக்கொனரப்பட்டவர்! வந்த கொஞ்ச நாளிலேயே பி.ஜே.வால் தனக்கு ஆபத்தாக வருவார் என அடையாளம் காணப்பட்டு ஓரங்கட்டப்பட்டவர் !

ஏனெனில் கொஞ்சம் வியாபார நோக்குள்ளவர்! சி,டி , புக் என காசு பார்க்க களமிறங்க,எதனை பொறுத்தாலும் தன குடும்ப வியாபாரத்தில் கைவைப்பதை பொறுக்காத அண்ணன் இவர் மீது ஒரு கண் வைத்து விட்டார்! இப்போதும் பி.ஜே.வுக்கு இவர் மேல் நம்பிக்கை இல்லை! அதனால் தான் பாக்கரை திட்ட இவரை பயன் படுத்துகிறார். இவர்கள் வெளியே சென்றாலும் பாக்கரோடு இணைந்தது விடக்கூடாது! என்பதற்காக தான் பாக்கர் ஆதரவர்கள் என பி.ஜே. கருதும் இவர்களை கொண்டு விமர்சனங்கள் வெளிவருகின்றன!

பெண்கள் விசயத்தில் பாக்கரை பற்றி படு மோசமாக விமர்சிக்கும் இந்த தாயி ஒன்றை மறந்து விடுகிறார்! இவர் மனைவி பாக்கரின் பாதுகாப்பில் இருந்தவர்தான்! பாக்கர் தான் இவருக்கு பேசி கல்யாணம் முடித்தவர்! பாவம் இந்த அம்பு விரைவில் வெளியேற்றப்படும் அல்லது அல்தாபியை போல் அடக்கி வைக்கப்படும் ! பாக்கருக்கே இந்த நிலை என்றால் நீங்கள் எல்லாம் எம்மாத்திரம்!

சரி விசயத்திற்கு வருவோம்! இவரின் மற்ற கேள்விகள் இயக்கம் சம்பதமில்லாததால் ,அவற்றை விடுத்தது மற்ற கேள்விகளை பார்ப்போம்! ஒரு இயக்கத்தை பதிவு செய்வது பற்றி அந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் முடிவெடுக்க வேண்டுமே தவிர ; திருடிய நீ என்ன கேள்வி கேட்பது ? உன் சைக்கிளை நீ ஏன் பூட்டவில்லை , உன் பர்சை ஏன் பத்திரமாக வைத்திருக்கவில்லை? உன் நகையை ஏன் லாக்கரில் வைக்கவில்லை? அதனால் தான் நான் திருடினேன் என கையும் களவுமாக பிடிபட்ட திருடன் கூறினால் எப்படி இருக்குமோ அப்படி உள்ளது இந்த அறிவிலியின் கேள்வி !

டிரஸ்ட் -இல் பதிவு செய்வது மக்கள் கேள்வி கேட்க கூடாது என்பதற்கும், மக்களை ஏமாற்றுவதற்கும் என்றால் கடையநல்லூர் மஸ்ஜிதுல் முபாரக் , மேலப்பாளையம் மச்ஜிதுர்ரகுமான், கும்பகோணம் அந்நூர் , முஸ்லிம் மீடியா முஸ்லீம் டிரஸ்ட் போன்றவற்றை உங்கள் மேலாண்மைகள் மட்டும் நடத்துவது , மக்கள் கேள்வி கேட்க கூடாது என்பதற்கும் , மக்களை ஏமாற்றுவதற்கும் தானா?

அதனால் தான் , உங்களைத்தவிர வேறு எந்த கிளைகளும் டிரஸ்ட் பெயரில் சொத்து வாங்க கூடாது ! அமைப்பின் பெயரில் வாங்க வேண்டும் என்கின்றீர்களா ? அவர்கள் உழைத்து வாங்கும் சொத்தில் நீங்கள் நுழையலாம் ! ஆனால் உங்கள் டிரஸ்ட்-களில் யாரும் நுழைந்து கேள்வி கேட்டு விடக்கூடாது! அற்புதம்! உங்கள் கொள்கை!
நீங்கள் எல்லாம் டிரஸ்ட் பற்றி பேசவந்து விட்டீர்கள்! !

முதலில் பி.ஜே. பெயரில் இருக்கும் மதுரை சொத்தை ஜமாஅத் பெயரில் பதிவு செய்து விட்டு நியாயம் பேசுங்கள் !அதை பல ஆண்டுகளாக பதிவு செய்ய காசில்லை! என்று மதுரை கேள்வி பதில் நிகழ்ச்சியில் வெட்கமில்லாமல் சொன்னீர்களே! ஜமாத்துக்கு இலவசமாக வந்த சொத்தை பதிவு செய்ய காசில்லை! ஆனால் அப்பாவி வளைகுடா மக்களின் பணத்தில் , அவதூறு பரப்ப ,பத்திரிக்கை, தொலைகாட்சி, மாநாடு நடத்த மட்டும் காசிருக்குமா?

அடுத்தவன் இயக்கத்தை பதிவு செய்து , அதன் பெயரில் தமிழகம் முழுதும் போஸ்டர் ஓட்ட காசிருக்கும் ! பி.ஜே. பெயரில் உள்ள சொத்தை பதிவு செய்ய பணமில்லையா? இப்போதே பதிவு செய்யுங்கள் ,இல்லையெனில் அடுத்தவன் சொத்தை தன் பெயரில் பதிவு செய்யும் பி.ஜே. குடும்பத்தார் நாளை தங்கள் சொத்து என உரிமை கோரலாம்!

முதலில் உங்களை திருத்திக்கொள்ளுங்கள்! நாளை இது போன்ற செயலை ஒரு கிளை நிர்வாகி செய்தால் நாம் எப்படி தட்டிக்கேக்க முடியும் என சிந்தியுங்கள்! பி.ஜே.வை முதலில் தொழச சொல்லுங்கள்! தொழுகை இல்லாததால்தான் இப்படி மானக்கேடான விசயங்களை செய்கிறார்! நம்மை எல்லாம் நேர்வழிக்கு அழைத்த அவரை ,அவரின் தவறுகளுக்கு துணை போவதன் மூலம் வழிகேட்டில் விட்டு விடாதீர்கள்! !

உங்களை மறந்து விட்டு மற்ற மக்களை எவுகின்றீர்களா? வேதத்தை படித்து கொண்டே இதை செய்கின்றீர்களா?
நீங்கள் செய்யாததை பிறருக்கு ஏன் சொல்லுகின்றீர்கள்! அது அல்லாஹ்விடம் வெறுப்புக்குரியது!

எனும் இறை வசனங்கள் மூலம் படிப்பினை பெறுங்கள்!

0 comments:

Post a Comment