Saturday, November 13, 2010

தன் பிள்ளையல்லாதவனை பிள்ளை என்று கூறி மற்றவன் வாரிசை தனதாக்கி கொள்ளப்போகிறாரா ? -நபி [ஸல்]

மற்றவர் மானம், மரியாதை, சொத்துக்கள் புனிதமானவை

'மக்களே அறிந்து கொள்ளுங்கள்! இந்த தினம் எவ்வளவு புனிதமாதோ, இந்த இந்தப் பிரதேசம் எவ்வளவு புனிதமானதோ அதே போன்று உங்களது இரத்தங்களும், உங்களது செல்வங்களும் மற்றவர் மீது -ஹராம்- முழுமையாக விலக்கப்பட்டுள்ளது'.

இந்த அறிவுரையை நபித்தோழர்களுக்கு அன்றுதான் போதித்தார்கள் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது. மாற்றமாக இருபத்தி மூன்று ஆண்டுகள் அவர்களுக்கு பல சந்தர்ப்பங்களில் இது பற்றி எச்சரித்திருக்கின்றார்கள்.


ஒரு போர் களத்தில் கற்பமான ஒரு பெண்ணை ஒருவர் அடிமையாக சிறைப்பிடித்து தனது கூடாரத்தினுள் கட்டிவைத்திருந்தார். இவரது நோக்கம் இந்தப் பெண்ணுடன் பாலியல் துஷ்பிரயோகம் செய்வதாக இருந்தது. இதனை அவதானித்த நபிகள் நாயகம் அவர்கள் என்ன இவர் இந்தப் பெண்ணுடன் உடலு உறவில் ஈடுபட நாடி இருக்கின்றார் போலும் என அங்குள்ள மக்களிடம் கேட்டார்கள். அவர்கள் ஆம் ! அல்லாஹ்வின் தூதரே! என்றார்கள். எனக்கு அறிந்துதான் இதைக் கேட்டேன். இவர் இந்தப் பெண்ணுடன் நடந்து தனது வாரிசல்லாத ஒருவரை தனக்குரிய வாரிசு எனக் கூறப்போகின்றாரா? அல்லது மற்றவன் வாரிசை தனதாக்கிக் கொள்ளப்போகின்றாரா? என உரத்த குரலில் பேசி விட்டு, இவர் அவ்வாறு நடந்திப்பின் நான் சாபத்தைச் செய்திருப்பேன்; அது அவரை மண்ணறைக்குக் கொண்டு சென்றிருக்கும் எனக் கூறினார்கள். (முஸ்லிம்).


அன்பார்ந்த த.த.ஜ. சகோதரர்களே ,ஆதரவாளர்களே ,சிந்தியுங்கள்! நபிகள் நாயகத்தின் இருதிப்பெருரையில் எதை வலியுறுதினர்களோ , அதை மறந்து ,அந்த புனித மாதத்திலேயே, சக முஸ்லிம்களின் மானத்தோடும் , கண்ணியத்தோடும் விளையாடி, ஒரு முஸ்லிம் சொத்தையே , பொய்யான ஆவணங்களின் மூலம் அபகரித்து விட்டு
அதை நியாயப்படுத்தும் அண்ணனின் இந்த கேடு கேட்ட அயோக்கிய தனத்தை ஏற்கின்றீர்களா? இது அடுத்தவன் பிள்ளைக்கு தன பெயரை இன்சியலாக்கும் ஆண்மையற்ற செயல் என்று மேற்கண்ட ஹதீஸ் கூறுகிறது! அது மட்டுமல்ல! பாக்கருக்கு தன் பிள்ளையை வாரிசாக்கும் தரங்கெட்ட செயல் என்பதை அனைவரும் அண்ணனுக்கு எடுத்து சொல்லி
'

உங்கள் வழியில் நீங்கள் செயல் படுங்கள் ! எங்கள் வழியில் நங்கள் செயல் படுகிறோம் ! நம்மில் இறுதி வெற்றி யாருக்கு என்பதையும் ,இழிவு தரும் வேதனை யாருக்கு என்பதையும் அல்லாஹ்வே நன்கறிவான்!'

எனும் இறை வசனத்தை நம்பினால் தவ்ஹீதை காப்பாற்றவே கைப்பற்றினோம்! என்று மார்க்கத்தை வளைத்து , வழிகேட்டில் அழைத்து செல்லும் அண்ணனுக்கு அறிவுரை கூறி திருத்துங்கள்!

0 comments:

Post a Comment