Tuesday, November 9, 2010

கொட்டும் மழையில் பெண்கள் பயான்!



கடலூர் மாவட்டம் பரங்கிபேட்டையில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கடந்த 7 .11 .10 அன்று கொட்டும் மழையில் பெண்கள் பயான் மண்டபத்தில் நடைபெற்றது

...மாநில பேச்சளார் ஆலிமா மசூதா அவர்கள் நாகரிகத்தின் வளர்ச்சியும், இன்றைய பெண்களின் நிலையும் என்ற தலைப்பின் உரையாற்றினார்...

ஜல் புயல் காரணமாக ஏற்பட்ட கடும் மழையையும் பாராமல் பெண்கள் கலந்து கொண்டு தங்கள் மார்க்க சந்தேகங்களை கேட்டு அறிந்து சென்றனர்..எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே.

0 comments:

Post a Comment