Saturday, November 20, 2010

பி.ஜே.வுக்கு சலாம் சொல்வது கூடுமா? மண்ணடியில் விவாதம்!

ன்னுடைய தரங்கெட்ட செயல்களால் தமிழக முஸ்லிம்களிடத்தில் , பெயரைக்கெடுத்து கொண்ட பி.ஜே கடந்த சில மாதங்களாக கடும் விமர்சனதிர்க்குள்ளககி நிற்கின்றார். மற்றவர்களை விமர்சனம் செய்தே பழக்கப்பட்ட இவர் தற்போது அதிகம் விமர்சிக்கப்படுகிறார். சமுதாய ரீதியாக விமர்சிக்கப்பட்ட இவர் தற்போது மார்க்க ரீதியாகவும் விமர்சனதிற்குள்ளகியுள்ளார்! இவரின் செயல் பாடுகள் இவர் யூத கைக்கூலியோ என மக்கள் சிந்திக்குமளவுக்கு சென்றுள்ளது!

இந்திய தேசிய லீக் இதில் உச்ச கட்டமாக இவர் முஸ்லிமா ? இல்லையா?
என்கிற அளவுக்கு ' பி.ஜே.வுக்கு சலாம் சொல்வது கூடுமா? கூடாதா? மண்ணடியில் மார்க்க அறிஞர்கள் பங்கு பெறும் வித்தியாசமான் நிகழ்ச்சி'
என்று போஸ்டர் அடித்து போது கூட்டம் போடும் அளவுக்கு வந்துள்ளது இவருடைய நிலையை காட்டுகிறது! மற்றவர்கள் சலாம் சொன்னால் முகத்தை திருப்பிக்கொண்டு செல்லும் இவரின் பக்த கோடிகள் இப்போது தாங்கள் முகத்தை எந்தப்பக்கம் வைத்து கொள்வார்கள். ,

0 comments:

Post a Comment