Sunday, November 28, 2010

திருச்சியில் வக்ப் நில மீட்பு மாநில மாநாடு!


இன்ஷா அல்லாஹ் வரும் டிஸம்பர் 26ஆம் தேதி திருச்சியில் வக்பு நிலங்களை மீட்க கோரி மாநில மாநாடு நடைபெற உள்ளது.

அறிஞர்கள் பெருமக்கள் மற்றும் முஹல்லா ஜமாஅத்தார்கள் கலந்து கொள்ளும் வரலாற்று சிறப்புமிக்க மாநாடு.......

நிலம் இல்லா ஏழை முஸ்லிம்களுக்கு நிலங்களை வழங்கிட நடைபெறும் இம்மாநாட்டிற்கு..........

அனைவரையும் அழைக்கிறது நமது.....

இந்திய தவ்ஹீத் ஜமாஅத்............

திருச்சி மாவட்டம்.

0 comments:

Post a Comment