Monday, November 15, 2010

காயல்பட்டினதிலும் த.த.ஜ.வில் பிளவு!

First Alphabet


த.த..ஜ.வை தன் தவறான போக்கினால் வழி கெடுக்கும் பொய்.ஜே.வின் போக்கால் தொடர்ந்து மக்கள் த.த.ஜ.தலைமையை புறக்கணித்து வருகிறார்கள் ! மேலும் பெருநாளை மூன்றாம் நாள் அறிவித்ததில் கொதிப்புற்று பிளவு பெருகி வருகிறது! நேற்று காரைக்காலில் பெருநாளால் பிளவுட்ற்ற த.த.ஜ.இன்று காயல்பட்டினதிலும் பிளவுற்று நாளை புதன் கிழமை தொழுகை நடத்த ஏற்பாடு செய்து வருகின்றனர்!

0 comments:

Post a Comment