Saturday, November 13, 2010

அடுத்தவன் பிள்ளைக்கு உரிமை கொண்டாடும் ஆண்மையற்ற அண்ணன்

கடந்த இரண்டு நாட்களாக ஒரு குறும்செய்திமொபைல்களில்உலா வருகின்றது .இந்திய தவ்ஹித் ஜமாஅத்தை பீஜே கைபற்றியுள்ளர்.என்பதே அந்த செய்தியாகும் .
இந்த செய்தி மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை உருவாக்கி உள்ளது .இந்த செய்தியீன்
அடிபடையில் எனக்கு ஏற்பட்ட சந்தேகம்

1.intj வை உருவாக்க பீஜே பாடுபட்டாரா?

2.intj-pj விற்க்கு சொந்தமென்றால் இது வரை intj மீது pj அவதுறு பரப்பியது ஏன்?



3.பெண்களை வேட்டையடவேintj உரு வாக்கப்படிருகின்றது என்று வாய்கிழிய பேசிய
அபகரிப்பு அமைப்பின் தாயிக்கள்,நிர்வாகிகள் ,இப்போது உங்கள் பார்வையில் பெண்களை வேட்டையாட கூடிய இயக்கத்திற்கு சொந்தம் கொண்டாடுவது ஏன்?

4.intj தலைமை இல் இருந்து வரும் சமுதாய நலன் கருதி வெளியிடப்படும் sms களுக்கு,(பாபர் மசூதி தீர்ப்பை எதிர்த்து ,ஐ கோர்ட் முற்றுகை ) போனால்
பாக்கர் உங்கள் வீட்டிற்க்கு வந்து உங்கள் மனைவியோடு உறவு கொள்வார் என பேசியவர் கள் ,intjவை உரிமை கொண்டாடுவது ஏன்?


5.பாக்கர் உருவாக்கியது intjஎன்று உலகிற்க்கே தெரியும் . பாக்கர் தான் தலைவர்
என்று 'ஆனால் பாக்கர்ரின் இயக்கத்திற்கு உரிமை கொண்டாடுவது ஏன்?



(இது எவ்வாறு உள்ளது எனில் உலகத்திற்கே தெரிந்த குழந்தைக்கு ,pj தகப்பன் என்று கூறுவது போல் உள்ளது .அப்படி எனில் pj
ஆண்மையற்றவரா?
ஆண்மை உள்ளவர் என்றால் பாக்கரின் intjவிற்க்கு உரிமை கொண்டாடுவது ஏன்?

இதை போலவே த.மு .மு .க ,ஜாக்.பாப்புலர் பிராண்ட் ,ஜமாத்துல்உலமா பேரவை
இன்னும் பல அமைப்புகள் பதிவு பண்ணியுள்ளார் !
இன்னும் உண்மையான தவ்ஹீத்வாதியாக இருந்தால் ,tntj வை உருவாக்குவதற்கு உடலாலும் ,பொருளாலும் ,பாடுபட்ட சகாக்களே ,intjவை ,இப்போது
pj கையில் எடுத்திருப்பது எந்த குரான் -ஹதிஸ்
அடிப்படையில் ?


முன்னாள் ஊழியன்,சென்னை

0 comments:

Post a Comment