Thursday, November 25, 2010

மண்ணடி கூட்டம் நடந்தே தீரும் ! தடா ரஹீமுக்கு தடா ?


பி.ஜே.க்கு சலாம் சொல்வது கூடுமா? என்ற தலைப்பில் வரும் சனியன்று மார்க்க அறிஞர்கள் விவாதம் என சென்னையை பரபர்ப்புகுள்ளாக்கிய இந்திய தேசிய லீக் பொதுக்கூட்டம் ரத்து என்று த.த.ஜ.வினரால் செய்தி பரப்பப்பட்டு வருவதை அறிந்த தடா ரஹீம் கூட்டம் நடந்தே தீரும் ! பி.ஜே.வின் முகத்திரை கிழிந்தே தீரும் என கூறி அறிக்கை ஒன்றை வெளியுட்டுள்ளார்.

0 comments:

Post a Comment