Thursday, November 18, 2010

பேர்ணம்பெட் நகராட்சியை கண்டித்து இ.த.ஜ. போராட்டம்!



First Alphabet
பல்வேறு சமுதாய பிரச்சனைகளுக்காக போராட்டங்களை நடத்தி வரும் இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் வேலூர் மாவட்டம் கடந்த மாதம் பல வருடங்கள் பூட்டிக்கிடந்த பள்ளிவாசலை போராடி திறந்து அங்கு ஜும்மா தொழுகை ஏற்பாடு செய்து நடந்து வரும் நிலையில் ,வேலூர் மாவட்டம் பெர்ணம்பெட்டில் நகராட்சியின் மோசமான செயல்பாடுகளை சுட்டிக்காட்டி இ.த.ஜ.பல மனுக்கள் அளித்தும் பலன் இல்லாததால் , மக்களை திரட்டி போராட்டத்தை நடத்துவதென முடிவு செய்து கடந்த வெள்ளிக்கிழமை மதியம் மூன்று மணியளவில் மாநில செயலாளர் செங்கிஸ்கான் தலைமையில் நடை பெற்றது! இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு நகராட்சியை கண்டித்து கோசங்களை எழுப்பினர். மாவட்ட தலைவர் முஹம்மத் அத்திக் பேர்ணம்பெட் நகர இ.த.ஜ தலைவர் சர்பாறோஸ் ஆகியோர் முன்னிலையில் கண்டன உரையை செங்கிஸ் கான் நிகழ்த்தினார்.

0 comments:

Post a Comment