Sunday, November 21, 2010

சென்னை பெருநாள் தொழுகை !




மிழகம் முழுதும் இ.த.ஜ.நடை பெற்ற பெருநாள் தொழுகை பற்றிய செய்திகளை அந்த பகுதி மாவட்ட நிர்வாகங்கள் அனுப்பி வைப்பதின் இடிப்படையில் நமது தளத்தில் வெளியிடுகிறோம் தென் சென்னை சார்பில் திருவல்லிகேணியில் நடை பெற்ற பெருநாள் தொழுகையில் திரளான மக்கள் பங்கேற்றனர் !

இ.த.ஜ.தலைவர் எஸ்.எம்.பாக்கர்.உரை நிகழ்த்தினார். விடிய விடிய பெய்த மழை நீரை உடனடியாக வெளியேற்றி தொழுகை ஏற்பாடு செய்த தென் சென்னை மற்றும் திருவல்லிக்கேணி நிர்வாகிகள் உழைப்பு பாராட்டுக்குரியது!

0 comments:

Post a Comment